பரபரப்பை பற்றவைத்த சர்ச்சை பேச்சு..கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்,ஈபிஎஸ் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட

x

பரபரப்பை பற்றவைத்த சர்ச்சை பேச்சு

கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்,ஈபிஎஸ்

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழர்கள் குறித்து பேசியிருந்த மத்திய அமைச்சர் ஷோபா, மன்னிப்பு கோரினார். தன்னுடைய கருத்து, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை பற்றியது மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் ஷோபா, தன்னுடைய முந்தைய கருத்தை திரும்ப‌ப் பெறுவதாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்