படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
x

படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்


படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்தவுடன், வழக்கம்போல் மத்திய அரசு மீது திமுக அரசு பழியைப் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக பாஜக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்