"கச்சத்தீவை மீட்பதற்காக போராடினேன்.." - "யாராவது செய்தார்களா..!" ராமதாஸ் சொன்ன விஷயம்

x

ஆரணி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரிப்பு வந்தவாசியில் பரப்புரை மேற்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், கச்சத்தீவுக்காக போராட்டம் நடத்தி, தன்னைப் போன்று சிறைக்கு யாராவது சென்றார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்