"சிறிய வாய்ப்பையும் நாசப்படுத்த நிர்மலா சீதாராமன் வழிகாட்டியுள்ளார்"..- கி.வீரமணி பேச்சு

x

பாஜக விற்கு இருந்த சிறிய வாய்ப்புகளையும் நாசப்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த கி.வீரமணி, வெள்ளத்தை பயன்படுத்தி பாஜகவினர் அரசியல் செய்வதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்