"மோடி பிரதமர் ஆன பின்.." - அண்ணாமலை பேச்சு

x

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட சபை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின், என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது... உள்நாட்டு பாதுகாப்பிலும், பொருளாதாரத்திலும் கடந்த 9 ஆண்டுகளில் நமது நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் மோடி பிரதமர் ஆன பின் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களை, வெளிநாட்டினர் மரியாதையாக பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்