வேலூரில் ACS கொடுத்த யாரும் எதிர்பாரா வாக்குறுதி

x

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், ஆலங்காயம் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஆலங்காயம் பேருந்து நிலையம், பூங்குளம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றால், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபம் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்