"மக்களுக்காக மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்" - வேலூரில் ஏ.சி.சண்முகம் தீவிர பிரச்சாரம்...

x

வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கணியம்பாடி, துத்திக்காடு, சோழவரம், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் ஏ.சி.சண்முகம், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என கூறினார். திமுக சொன்னதை எதையும் செய்யவில்லை என கூறிய அவர், தான் மக்களுக்காக மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்