இன்று உண்ணாவிரத போராட்டம்.. "மக்களுக்கும் வேண்டுகோள்"

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடுதழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு காலை 11 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்