"டெங்குவால் இதுவரை 4745 பேர் பாதிப்பு"- அதிரவைக்கும் ரிப்போர்ட்

x

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க ஒன்றிய சுகாதார துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமனையில் குஜ்ராத் மாநில மருத்துவ அதிகாரிகளுடன் கலந்து உரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்