சொன்னபடியே பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யுமா?

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்காவிட்டால், அவரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்
x

சொன்னபடியே பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யுமா?

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்காவிட்டால், அவரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. சொன்னபடியே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்குமா என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்