"பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்பை அறிவிக்க வேண்டும்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்பை அறிவிக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
x
 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற கூட்டத் தொடரில் விவசாயிகளுக்கான பயிர் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்காவிட்டால் கோட்டையை  நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்