69 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் - "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடினார்"- அதிமுக எம்.பி.தம்பிதுரை

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடியதால் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்கிற பட்டம் சூட்டப்பட்டது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடியதால் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்கிற பட்டம் சூட்டப்பட்டது  என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பட்டியல் இனத்தவர்களை அதிகளவில் கொண்ட மாநிலம் என கூறியுள்ளார். இந்த மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடி, சமூகநீதிக் காவலர் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக ஆதரவு அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்