வேளாண் எந்திரங்ளுக்கு மானியம் வழங்குக; கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சிறு ,குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அரசு மானியத்தில் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்,.
வேளாண் எந்திரங்ளுக்கு மானியம் வழங்குக; கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
x
சிறு ,குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அரசு மானியத்தில் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்,. மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில்,  விவசாயிகள் வேளாண்பணிகளை தொடங்க ஏதுவாக வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்