"கட்சியை வலுப்படுத்துவோம் என்றார் சசிகலா" - வினோத் சுரேஷ்

கட்சியை வலுப்படுத்துவோம் என்று சசிகலா தெரிவித்ததாகவும், தேர்தலுக்கு பின் அவர் பேசியது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பேராவூரணியை சேர்ந்த வினோத் சுரேஷ் என்ற தொண்டர் கூறினார்.
x
கட்சியை வலுப்படுத்துவோம் என்று சசிகலா தெரிவித்ததாகவும், தேர்தலுக்கு பின் அவர் பேசியது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பேராவூரணியை சேர்ந்த வினோத் சுரேஷ் என்ற தொண்டர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்