நாட்டின் தற்போதைய தேவை ஆக்ஸிஜன்.. புதிய பிரதமர் இல்லம் அல்ல - ராகுல்காந்தி

தற்போதைய கொரோனா பரவல் சூழலில் நாட்டுக்கு பிரதமருக்கு புதிய இல்லம் தேவையில்லை எனவும், ஆக்சிஜன் தான் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய தேவை ஆக்ஸிஜன்.. புதிய பிரதமர் இல்லம் அல்ல - ராகுல்காந்தி
x
நாட்டின் தற்போதைய தேவை ஆக்ஸிஜன்.. புதிய பிரதமர் இல்லம் அல்ல - ராகுல்காந்தி

தற்போதைய கொரோனா பரவல் சூழலில் நாட்டுக்கு பிரதமருக்கு புதிய இல்லம் தேவையில்லை எனவும், ஆக்சிஜன் தான் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காலியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு நீண்ட வரிசையில் காத்திருப்போரின் படத்தையும், ராஜபாதையில் நடைபெறும் சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகளின் படத்தையும் பதிவிட்டுள்ளராகுல்காந்தி,நாட்டுக்கு புதிய பிரதமர் இல்லம் தேவையில்லை என்றும், நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்