அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்
x
இதுவரை 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், வேட்பாளர் நேர்காணலை தேமுதிக நடத்தி வருகிறது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்