நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.
x
நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார். 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தை கூட்டி, அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தமிழிசையை சந்தித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்