தடுப்பூசி போடும் பணிக்கு பின் சிஏஏ அமல்... சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது - அமித்ஷா உறுதி

தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
தடுப்பூசி போடும்  பணிக்கு பின் சிஏஏ அமல்... சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது - அமித்ஷா உறுதி
x
தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,  குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்,. தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் எனவும் இச்சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அமித்ஷாஉறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்