ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், பின்னர் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், பின்னர் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் தேதி தூத்துக்குடியில் முத்துமாலை என்பவர், கணவர் கருப்பசாமியை காப்பாற்ற சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு 5 ரூபாய் நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நேரில் அதற்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்