கியாஸ் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து, திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
15 நாள் இடைவெளிக்குள், கியாஸ் விலையை 100 ரூபாய் உயர்த்தி இருப்பது இந்திய குடும்பங்களின் வரவு செலவு கணக்கில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story