ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் - நினைவிடத்தில் தினகரன் மலர்தூவி மரியாதை
ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி டி வி தினகரன் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி டி வி தினகரன் மரியாதை செலுத்தினர். அவர் ஜெயலலிதா நினைவிடத்தில்
மலர் வளையம் வைத்து , மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அக்கட்சி நிர்வாகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
Next Story