மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி - டெல்லி அரசு அதிரடி..
டெல்லியில் கொரோனா மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை, இறந்தோரின் உடல்களை கண்ணியமாக கையாண்டு அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, டெல்லி சுகாதாரத் துறை இந்தக் குழுவை அமைத்துள்ளது.
டெல்லியில் கொரோனா மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை, இறந்தோரின் உடல்களை கண்ணியமாக கையாண்டு அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, டெல்லி சுகாதாரத் துறை இந்தக் குழுவை அமைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆனந்த மோகன், ஏஞ்சல் ரஞ்சன் சிங், ககன்தீப் ஆகிய மூவர் தலைமையில் நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என டெல்லி சுகாதாரத் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Next Story