இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே நோக்கம் - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
இந்தியாவிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே தங்களது நோக்கம் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே தங்களது நோக்கம் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகள் பழமையான 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் ஊரடங்கு உத்தரவை மக்கள் வெற்றிகரமாக்கினார்கள் என்று தெரிவித்தார்.
Next Story