திட்டமிடாத ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிப்பு - மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

மத்திய அரசின் திட்டமிட்டாத ஊரடங்கு அறிவிப்பால் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திட்டமிடாத ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிப்பு - மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்
x
மத்திய அரசின் திட்டமிட்டாத ஊரடங்கு அறிவிப்பால் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தான் ஒருபோதும் ஷ்ராமிக் ரயில்களை கொரோனா எக்ஸ்பிரஸ் என அழைக்கவில்லை என்றும் மக்களை கூறியதையே தான் வெளிப்படுத்தினேன் என்றும் அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். 11லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்குவங்கத்திற்கு வந்து விட்டதாகவும்  30 ஆயிரம் பேர் இன்னும் வரவேண்டியுள்ளது என அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்