"தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி விடுவிப்பு" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை

2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
x
2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து157 கோடி விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்