ப.சிதம்பரத்துக்கு வழங்கிய ஜாமீனை மறு ஆய்வு செய்யக் கோரி மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ப.சிதம்பரத்துக்கு வழங்கிய ஜாமீனை மறு ஆய்வு செய்யக் கோரி மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
x
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அக்டோபர் 22-ஆம் தேதி உத்தரவை  மறுஆய்வு செய்யக் கோரி சி.பி.ஐ. மனு  தாக்கல் செய்ததது. இந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு ஜூன் 2-ஆம் தேதி விசாரித்தது. ப. சிதம்பரத்துக்கு  ஜாமீன் வழங்கிய உத்தரவில் எவ்வித பிழையுமில்லை என்றும், எனவே மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்