எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை
x
எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை திரும்ப அழைத்துள்ள சீனா, இந்திய எல்லையில் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்