ஆயுஷ்மான் பாரத் திட்டம் - மோடி வாழ்த்துக்கள்

ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் - மோடி வாழ்த்துக்கள்
x
ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்ட முன்னெடுப்பு பல பேருக்கு பயனளித்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, பயனாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்