குமரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கியுள்ளனர்: இந்தியா கொண்டுவரும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - வைகோ
ஈரானில் சிக்கியுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.
ஈரானில் சிக்கியுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.
Next Story