திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு : வழக்கை நடத்த தூத்துக்குடி தொகுதி வாக்காளருக்கு அனுமதி

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு : வழக்கை நடத்த தூத்துக்குடி தொகுதி வாக்காளருக்கு அனுமதி
x
கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர், தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, வழக்கை  தமிழிசை  திரும்ப பெற்றார். இதை எதிர்த்து,தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நடத்த வாக்காளருக்கு அனுமதியளித்தது. 


Next Story

மேலும் செய்திகள்