"தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் விழா - விருதுகளை வழங்கினார் அமைச்சர் நிலோபர் கபில்"

தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. விருதுகளை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் விழா - விருதுகளை வழங்கினார் அமைச்சர் நிலோபர் கபில்
x
தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. விருதுகளை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் சுமார் ஒன்றேகால் லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் அரசு வேலையில் தமிழர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்