"ஹிந்தியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது" - அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

"புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு ஆலோசனை"
x
இந்தியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். ஆவடி அருகே உள்ள கோயிலுக்கு சொந்தமான குளத்தை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், புதிய கல்விக்கொள்கை குறித்து அறிஞர்களை கொண்டு அரசு ஆலோசித்து வருவதாகவும், அதில் வரையறுக்கப்பட்ட முடிவுகள், மத்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்