அருணாச்சல பிரதேச முதலமைச்சர் ஆகிறார் பெமா காண்டு

அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவரான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் ஆகிறார் பெமா காண்டு
x
வரும் 29ஆம் தேதி அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவரான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 47 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதையடுத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் பெமா காண்டு மீண்டும் முதலமைச்சராகிறார். வரும் 29ஆம் தேதி பெமா காண்டு பதவியேற்க உள்ளதாக கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்