கோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...

கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.
கோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...
x
மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் செயலாக தான் மவுனம் விரதம் இருக்க தொடங்கிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்