எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.
x
 சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தனது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்