அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு

கலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்
அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு
x
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறி மஞ்சள் பட்டை அணிந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ...
தலைநகர் பாரிஸில்  நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டதைத் தொடர்ந்து போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி  போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்