நினைத்திருந்தால் துரை முருகன் மகன் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருப்பேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார்.
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் துரை முருகனுக்கு எதிராக செயல்பட நினைத்திருந்தால், அவரது மகன் கதிர் ஆனந்த்தின் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்றார். புற முதுகில் குத்தும் பழக்கம் தன்னிடம் இல்லை என கூறிய ஏ.சி. சண்முகம், தேர்தலுக்கு பின் தனது பலம் புரியும் என்று சவால் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்