"ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம்" - தினகரன்

"மத்தியில் அனுசரித்திருந்தால், ஆட்சி நம்மிடம் இருந்திருக்கும்"
x
ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அக்கட்சியின் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்தையாவை ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்