"ஒரு மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டி" - இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவிப்பு

"மக்கள் நீதி மய்யம், இந்திய குடியரசு கட்சி கூட்டணி"
ஒரு மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டி - இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவிப்பு
x
தமிழகத்தில் நடைபெறுகின்ற நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யமுடன் கூட்டணி வைத்துள்ளதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியும், சட்டமன்ற இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்