அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது - பாலகிருஷ்ணன்

பொள்ளாச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்