"சசிகலா இன்னும் 2 மாதங்களில் வெளியே வருவார்" - தங்க.தமிழ்ச்செல்வன், அமமுக

"மக்கள் சின்னத்தை பார்ப்பதில்லை", "வேட்பாளர் நல்லவரா,கெட்டவரா என்றே பார்க்கிறார்கள்"
x
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா  இன்னும் இரண்டு மாதங்களில் வெளியே வருவார் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் 
தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்