"சசிகலா இன்னும் 2 மாதங்களில் வெளியே வருவார்" - தங்க.தமிழ்ச்செல்வன், அமமுக
"மக்கள் சின்னத்தை பார்ப்பதில்லை", "வேட்பாளர் நல்லவரா,கெட்டவரா என்றே பார்க்கிறார்கள்"
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா இன்னும் இரண்டு மாதங்களில் வெளியே வருவார் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்
தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story