மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்...

மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் பேருந்து, ரயில் நிலையங்களில் போராட்டம்.
மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்...
x
சி.பி.ஐ. விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மிட்னாபூர் ரயில் நிலையம், ரிஷ்ரா  ரயில் நிலையம் பகுதியில் திரண்ட தொண்டர்கள் தண்டவாளத்தில் நின்று முழக்கங்கள் எழுப்பினர். 



ஜல்பைகுரி என்ற இடத்தில் சாலையில் திரண்ட தொண்டர்கள் டயர்களை கொளுத்தி, எதிர்ப்பை பதிவு செய்தனர்.  ஹைராவில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசன்சோல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸார், பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்து முழக்கமிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்