சாலையோர டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார் மு.க. ஸ்டாலின்

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சாலையோர டீ கடையில் மக்களுடன் அமர்ந்து, டீ குடித்தார்.
சாலையோர டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார் மு.க. ஸ்டாலின்
x
திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சாலையோர டீ கடையில் மக்களுடன் அமர்ந்து,  டீ குடித்தார். இந்த சம்பவம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்தது. டீ குடித்துக் கொண்டே, அங்கு இருந்த பொதுமக்களிடம் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.  உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த மு.க. ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்வதாக மக்களுக்கு உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்