"சசிகலா மீண்டும் காணொலிகாட்சி மூலம் ஆஜராக வேண்டும்" - ஜெ.ஜெ.டிவி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்சாதன உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கை விசாரித்த , எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி ,
சசிகலா மீண்டும் காணொலிகாட்சி மூலம் ஆஜராக வேண்டும் - ஜெ.ஜெ.டிவி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
x
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்சாதன உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கை விசாரித்த , எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி , வீடியோ கான்பரன்ஸில் சசிகலா ஆஜராக வேண்டும் என 28 ஆம் தேதி  உத்தரவிட்டுள்ளார் . பெங்களூரு சிறையில் இருந்தே வீடியோ கான்பிரன்ஸ் முறையில் சசிகலா ஆஜராகி  வாக்குமூலம் அளிக்க உள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்