திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
x
ஸ்டாலினும், தினகரனும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கன்னிகாபுரத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அவர், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.திருவாரூர்  தொகுதி மக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றும், நிவாரணம் மட்டுமே அவர்களுக்கு தேவை என்றும் ஜெயகுமார் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்