"ஹெச்.ராசாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி

"ஹெச்.ராசாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி
ஹெச்.ராசாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி
x
மக்களிடம் செல்வாக்கு பெற்ற இயக்கம் தி.மு.க. என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, செந்தில் பாலாஜி இணைந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இரட்டை மலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.  காலம் காலமாக, சனாதன சக்திகள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய திருமாவளன்,  பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்