வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் திட்டம் : பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை தரப்பட்டுள்ளது

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் திட்டம் : பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை தரப்பட்டுள்ளது
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த, சென்னை போயஸ்தோட்டம் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போயஸ்தோட்ட பகுதி மக்களிடையே, கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அப்பகுதி மக்கள், ஜெயலலிதா நினைவில்லம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்