ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றது ஏன் ? - நடிகர் விஷால் கேள்வி
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வீட்டிற்கு எதற்காக போலீசார் சென்றனர் என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வீட்டிற்கு எதற்காக போலீசார் சென்றனர் என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு படம் வெளிவந்துள்ள நிலையில் எதற்காக பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Next Story