ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு - திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு - திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
* ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. 

* இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், உள்பட பலர் பங்கேற்றனர்.

* எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் விவசாயிகள் வாழ்வை மேம்படுத்த வட்டியில்லா வங்கி கடனை வழங்க வேண்டும்,
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தினை ரத்துசெய்வதுடன்,முத்தலக் தடை அவசர சட்டத்தினை திரும்பபெறவேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்