ஹைட்ரோ கார்பன் விவகாரம் : முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஹைட்ரோ கார்பன் விவகாரம் : முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
x
காமராஜர் நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்